Sunday, August 22, 2010

டியுப் லைட் ராஜனும் டுபாக்கூர் கும்மியும்

இந்த தலைப்ப பாத்ததும் எல்லாத்துக்கும் அதிசயமா இருக்கும், எதுக்கு நான் இப்டி வச்சான்னா இந்த ரெண்டு டுபாக்கூரும் சேந்து இவங்க ரொம்ப அறிவாளின்னு நெனச்சிக்கிட்டு மத்தவங்கள கலாயிகிறாங்க, அதான் அவங்கள பத்தி மொதல்ல ஒரு பதிவு போடணும்னு தோனுச்சு.

முதல்ல இந்த டியுப் லைட் ராஜன எடுத்துக்குவோம், பெற்றோமாஸ் லைட் வாடகிக்கு கேடக்கம்னு போட்டுட்டு ஒரே காமெடிய எழுதிகிட்டு இருக்கான், இவன் சும்மா எழுதிகிட்டு இருந்த விட்டுடுவோம், ஆனா இஸ்லாத பத்தி எதுவுமே தெரியாம, எவனாவது அரகோர சொன்னத வச்சுக்கிட்டு தப்பு தப்பா எழுதிகிட்டு இருக்கான். இந்த பரதேசி நான் தான் பெரிய ஆலுன்னு எல்லாத்தையும் அசிங்கம் அசிங்கமா எழுதிகிட்டு இருந்தான், ஒரு ஆலு வந்தான் புதுசா ஒரு பெற வச்சுக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு எவ்ளோ அசிங்கமா எழுத முடிவுமே அவ்ளோ எழுதுனான், உடனே அந்த பக்கி ராஜன் டைரெக்டா கமெண்ட்ஸ் புப்ளிஷ் அவுர ஆப்சன எடுத்துட்டான், இவன் எல்லாத்தையும் திட்டும் போது இனிசிச்சு இன்னொருதவன் இவன திட்டும் போது வலிக்குது, அந்த பக்கிக்கு அந்த சூடு சொரனலாம் இல்லன்னு நெனச்சேன், எந்த ஒரு உறுத்தலும் இல்லாம திரும்ப எழுதுறான். அவன்லாம் மனுசனா என்னனே தெரியல.

அப்பறம் இந்த கும்மின்னு ஒரு ஆலு, ஒரு உண்மையிலயே ஆலா இல்ல கற்பன பாதிரமான்னு தெரில ஆனாலும் நம்ம கணக்குக்கு ஒரு ஆல் போலதான். அதுனால தான் இவற டுபாக்கூருனு குப்டுற நெலம வந்துச்சு, இவரு முஸ்லிம் லேருந்து வெளில போய்ட்டாரு அப்டின்னு அவங்களே சொல்லிகிறாங்க, இந்த ஆலு இஸ்லாத பத்தி அவருக்கு தெரிலன்னாலும் தப்பு தப்ப சொல்லி கொடுக்குறாரு, இஸ்லாம் எப்டின்னு எல்லாத்துக்கும் தெரியும், டெய்லி அத சரியா புரிஞ்சிகிட்டவன் சேந்துகிட்டே தான் இருக்கான். சவுதிய பத்தி எவ்ளோ தான் தப்பு தப்பா இவங்க கும்பல் போட்டாலும் அங்க தான் உலகத்துலயே தப்பு கம்மின்னு அவங்களுக்கு தெரிஞ்சாலும் வெளில சொல்ல மாட்டங்க. தெரிஞ்சா அவங்களோட கொள்க பொய்யின்னு ஆயிடும்.

எவனாவது அவனோட குடும்பம் சரி இல்ல, அம்மா அப்பா சரி இல்ல அப்டின்னா கூட (ஒடனே இஸ்லாம் தப்புன்னு நீங்களே ஒத்துகிட்டிங்க அப்டின்னு கட்டிங் ஒட்டிங் பண்ணி சொல்லாதிங்க ), வெளில போயி என்னோட குடும்பம் ஒரு டுபாக்கூரு என்னோட அம்மா அப்பா கேப்மாரி அப்டின்னு சொல்லிக்கிட்டு கூட உள்ளவனையும் செத்துகிட்டு திட்டுங்கடா என்னோட குடும்பத அப்டின்னு சொல்லிக்கிட்டு  இருப்பானா,  அப்டி ஒருதவன் சொல்றன்னா அவன எப்டி சொல்விங்க. டுபாக்கூரு தானே.. கரெக்டா சொன்னிங்க..

அந்த வேலைதான் இந்த கும்மி சொல்லுறாரு, அவரு வயசுல மூத்தவரு அப்டிங்குரதுனால நம்ம கொஞ்சம் மரியாத கொடுக்குறோம், இஸ்லாதுல யாரவது வந்துட்டா இவங்களுக்கு எரியும், பெரியார்தாசன் வந்ததும் அவர காசு வாங்கிகிட்டு செந்துட்டருன்னு  திட்டு திட்டுன்னு திட்டி எடுத்துட்டாங்க,  அவங்க கும்பல் எல்லாம் காசு வாங்கிகிட்டு தான் அங்கே இருகான்களா, அதுனால தான் எல்லாத்தையும் சொல்றாங்க போல.

பீஜே எழுச்சியும் ஓய்வும் அப்டின்னு ஒரு பதிவு போட்டாங்க, இது எதுக்கு: இஸ்லாத உடனே விமர்சனம் பணிடோமுனு ஒரு பேருக்கு தான். பீ ஜே அப்டிங்குரே தனி மனிதர விமர்சனம் பண்ணிட்டு, நாங்க இஸ்லாத விமர்சனம் பண்றோம், இஸ்லாம் அப்டி இப்டின்னு எழுதுரானுங்க. வினவு அப்டின்னு இவங்களோட சேந்த ஒரு கும்பல் எழுதிகிட்டு இருகாங்கே, இஸ்லாத விமர்சனம் பண்றன்குற பேருல, போலம்பிகிட்டு இருகாங்க அந்த மூள இல்லாத கும்பல்.

இவங்களோட எய்ம் என்ன தெரியுமா இஸ்லாத விமர்சனம் பண்ணனும் முஸ்லிமலாம் இஸ்லாத விட்டு ஒதுக்கி வைக்கணும் அதுக்கு அர்த்தம் இல்லாம எதாவது சொல்லனும்னு சொல்றாங்கே, அதுக்கு காசு கொடுத்து ஆளு செத்துகிட்டு போலம்பிகிட்டு இருகாங்கே. இவங்க தல கீழ நின்னா கூட ஒரு ம.. வையும் புடுங்க முடியாதுன்னு சீகிரமே தெரிஞ்சிகுவாங்கே.

இதுல மார்கண்டேயன்னு ஒரு அல்ல கை வேற. எல்லாத்துக்கும் காசு கொடுத்து கம்மன்ட் போட சொல்வாங்க போல. இப்பலாம் யாருமே இவங்களோட சைட்ல கம்மன்ட் போடுறது இல்ல, வேற வழி இல்லாம இவங்களே கம்மன்ட் போட்டுகிறாங்க.

எப்புடியோங்க இந்த பரதேசி பயலுங்க முஸ்லிம் இல்லாம வேற யாருகிட்டயாவது செருப்படி வாங்குவானுங்கன்னு சீகிரமே எதிர்பாபோம்.

நட்புடன் பா(Fa)

4 comments:

  1. பரவாயில்லையே. ஓரளவுக்கு எழுத்துப்பிழைகள் குறைஞ்சிருக்கே! வாழ்த்துகள் fa. இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிங்கன்னா, முழுமையா எழுத்துப்பிழைகள் இல்லாம எழுத வந்துரும்.

    எங்க அப்பா, ஒரு தப்பு பண்ணப்போ, நான் அதை எதிர்த்தேன். ஊரார் எல்லாம் அவருக்கு ஆதரவாக வந்தனர். ஊரில் இல்லாததையா அவர் செய்திட்டார்? என்ன இருந்தாலும், அவ்வாறு செய்தது உன்னுடைய தந்தைதானே என்னும் ரீதியில் பேசினர். தப்பு செய்தது தகப்பனாக இருந்தாலும், தப்பு தப்புதான் என்று கூறினேன்.

    முற்றுநீர் கண்ணானாலும், மொழிந்தநும் பாடல் குற்றம் குற்றமே!

    யார் தப்பு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன். என்னிடம் இருக்கும் தவறை சுட்டிக்காட்டினால், திருத்திக்கொள்வேன். உங்களில் எத்தனை பேருக்கு இந்த மனநிலை இருக்கின்றது?

    அடிக்கடி எங்கள் ப்ளாக் பக்கம் வாருங்கள். நீங்கள் இப்படியெல்லாம் எழுத எழுதத்தான், இஸ்லாம் பற்றிய கற்பனைகளையெல்லாம் இன்னும் கிழிக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. நன்றி!

    அப்புறம், எங்கள் ப்ளாகில், அன்று அந்த அயோக்கியன் கழிந்ததை நியாயப்படுத்துகின்றீர்களா?

    ReplyDelete
  2. //முற்றுநீர் கண்ணானாலும், மொழிந்தநும் பாடல் குற்றம் குற்றமே!//

    கர்ரேகிட்டு.

    //உங்களில் எத்தனை பேருக்கு இந்த மனநிலை இருக்கின்றது?//

    எல்லார்கிட்டயும் இருக்கு, இந்து தலைவர்கள், கிறிஸ்துவ தலைவர்கள் எல்லாரும் இஸ்லாத சரின்ன சொல்றாங்க, இல்ல உங்க குரு பெரியாருதான் சரின்னு சொன்னாரா? அவரலாம் இப்டிதான் எல்லாரும் அசிகம திட்டுரன்களா? நீங்க பண்றது தான் உங்களுக்கு வரும்.அத கொஞ்சம் டியுப் லைட் ராஜனுக்கு சொலுங்க.

    //இஸ்லாம் பற்றிய கற்பனைகளையெல்லாம் இன்னும் கிழிக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. நன்றி!//

    உங்க கற்பனைய எல்லாம் கிழிங்க, முதல்ல இஸ்லாம்ன என்னனு யார்டயாவது கேட்டு தெரிஞ்சிகங்க, முழுசா படிச்சிட்டு சொல்லுங்க.

    //அப்புறம், எங்கள் ப்ளாகில், அன்று அந்த அயோக்கியன் கழிந்ததை நியாயப்படுத்துகின்றீர்களா? //

    இஸ்லாமும் அவனுக்கு ஆதரவு இல்ல நானும் இல்ல, முதல்ல டியுப் லைட் ராஜன் பேசுறது தப்பு.

    ஒளராம ஒழுங்கா கேட்ட உங்களுக்கு கண்டிப்பா பதில் கெடக்கும்.

    ReplyDelete
  3. //அப்புறம், எங்கள் ப்ளாகில், அன்று அந்த அயோக்கியன் கழிந்ததை நியாயப்படுத்துகின்றீர்களா? //

    எதை பற்றி என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  4. //எதை பற்றி என்று தெரிந்து கொள்ளலாமா? //

    டியுப் லைட் ராஜன்னு ஒருதவன் இருக்கான், தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு, அவன் பேசுறத பாத்துட்டு எவனோ ஒருதவன் அவங்க குடும்பத பதிலாம் தப்பா கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டான்.

    ராஜன் பன்னாடையும் தப்பா எழுதுனான் அவனும் தப்பா எழுதுனான் நாம யார என்ன சொல்ல முடியும்.

    ReplyDelete