Monday, August 2, 2010

முகப்பு

நண்பர்கள் அவங்க கேள்விய இங்க வச்சா, புது பதிவா போட்டு பதில் கொடுக்குறோம்.

7 comments:

  1. கேள்வி கேக்குறது ரொம்ப ஈசி பதில் சொல்றது அதும் சரியான பதில் சொல்றது.. , கேள்வி கேக்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பதில் தருவோம், அத விட்டுட்டு சும்மா கத உடாதிங்க.

    ReplyDelete
  2. நண்பர் டிஜென்டான ராஜன் அவர்களே, உங்களோட கேள்விக்கு பதுலுக்கு லிங்க் கொடுதுருகன் பாத்துக்கங்க,

    மனிசிகொங்க தலைவா, என்னால உங்களுக்கு நேர பதில் தர முடில, அது சரியா படலன்ன உங்களோட கருத வக்கிலாம்.

    //"And for the moon We have appointed mansions till she return like an old shriveled palm leaf. [Quran-36:39] "

    as u can understand, according to the Quran, the moon will rest in to the mansion and does not appear on "amavasai" day and appears next day as an old shrivelled palm leaf(ilam pirai).//

    [36: 39] As for the moon, We have designed phases for
    it till it again becomes like an old dry palm branch.

    http://www.mideastweb.org/
    The Qur'an
    in English Translation Complete Based on the translation of F. Malik



    //Fa:

    Quran 96: 2 Created man, out of a mere clot of congealed blood

    can u clarify...//

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/365_karuvutra_silnai_muttai/

    // Fa,

    about the sun set this is what is referred in 1 a & b.Quran
    and 2.Hadiths:

    1 a.Quran 18: 86 Till, when he (the traveller Zul-qarnain) reached the setting-place of the Sun, he found it going down into a muddy spring…

    ???muddy spring? it does not go anywhere.it is the earth which is going around the sun.sun is available 24 x 7 duty. if it is not visible in Middle east, it will be visible in USA or Japan, right?.//
    http://suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html
    //2. Hadiths:
    Sahih Bukhari Volume 4, Book 54, Number 421
    Sahih Bukhari Hadiths: Abzur Ghifari (ra) narrated: one day Prophet Mohammad (pbuh) asked me, “Abzar do you know after setting where does Sun go?” I replied, I do not know, only Allah’s apostle can say better. Then Prophet (SA) replied, “After setting, the sun remains prostrated under Allah’s Aro’sh and waits for Allah’s command for rising again in the East. Day will come when sun will not get permission to rise again and Qeyamot will fall upon Earth”.

    sun does not set and prostrate before Allah or Jesus or Moses or Muneeswaran.//
    http://www.eegarai.net/-f7/----t22360.htm

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் fa...

    அந்த ஆள் இன் ஆள் கடையல் என் ஐடியை தடுத்து விட்டதால் என்னுடைய எந்த மறுப்பும் வெளிவருவதில்லை. தொடர்ந்து என்னைப்பற்றிய பொய்ச்செய்திகளை வெளியிடுகின்றார்கள்...
    அதற்கு என்னுடைய மறுப்பு.... அங்கே அவர்கள் வெளியிடாததால் இங்கே போடுகிறேன்... நீங்கள் எனக்காக இந்த பின்னூட்டத்தை இங்கே வெளியிட்டு பின்னர், உங்கள் ஐடியில் அங்கே வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்...

    ................................................

    ////நீங்களெல்லாம் ஆம்பிளைகள் அல்லது மனித ஜென்மங்கள் என்றால் என்றால் அவனை யார் என்று நிரூபியுங்கள்...

    'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'

    உங்களுக்கு ஐந்தறிவுதான் என்று தெரியும்... (அதுதான் பகுத்தறிவு என்று ஒன்று எப்போதிருந்தோ உங்களிடம் கிடையாதே...)

    ஆனால், இனிமேல் ஒரு அறிவு கூட இல்லை என்று புரிந்து விட்டது...

    இனிமேல் என்னத்த திட்டினாலும் அதெல்லாம் உங்களுக்குத்தான்...

    நான் வணங்கும் அல்லாஹ் மீது சத்தியமாக நானும் உங்கள் அதிரை பாரூக் என்பவனும் ஒரே ஆள் கிடையாது...

    'இப்படிக்கு நிஜாம்' என்ற ஒரு பதிவர், ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கு இனங்க ஒருநாள் அவருக்கு மட்டும் மெயில் ஐடி வெரிஃபிகேஷனுக்காக மெயில் அனுப்பி உள்ளேன். மத்தபடி, அவரைத்தவிர இதுவரை எந்த ஒரு பிளாகருக்கும் எந்த ஒரு மெயிலும் நான் வணங்கும் அல்லாஹ் மீது சத்தியமாக அனுப்பியது கிடையாது.

    இதற்கு மேலும் என் மீது எந்த வீன்பழியும் அவதூறும் இட்டுக்கட்டலும் பொய்யும் நீங்கள் கூற வேண்டாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இதற்கு மேல் எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

    என் மறுப்புகளை தொடர்ந்து நீங்கள் வெளியிடாத நிலையில்...

    இனி இந்த கேவலமான பிளாக்கில் UFO என்ற பெயரில் எந்த கமெண்டும் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

    காலையில் போட்ட கமெண்டை வெளியிடவில்லை. இதையும் வெளியிடவில்லை என்றால் அந்த 'ராஜன் அம்மா' என்பவர் ராஜன்/வால்/கும்மி மூவரில் யாரோ ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ... என்று நம்ப வேண்டி இருக்கும்.////

    ReplyDelete
  4. வ அலைக்கும் அஸ்ஸலாம்,

    காக்கா, அந்த பக்கி ராஜன் பய என்னோட கருத்தையும் போட மாற்றான், சும்மா அவனே பேசிக்குறான்.

    எனக்கு பதிவு போடலாம் சரியா வரமாட்டுது, அதுனால நீங்க புதுசா ஒரு பதிவு போடுங்க, அதுல அவன மாறி குப்பையா எழுதாம ஒழுங்கா எழுதுங்க நானும் வந்து கருத்து சொல்றேன்.

    ReplyDelete
  5. பக்கி ராஜனும் அவன சேந்த கும்பலும் நம்மோட கருத்த போடா மாற்றானுங்க, பயந்துட்டாங்க, நான் ஒன்னும் அந்த பக்கி ராஜன் மாறி தப்பா எழுதுல, சரியாய் எழுதுனாலும் பதில் சொல்லமுடியாம கருத்த போடமாற்றாங்க, இத வன்மைய கண்டிக்குறோம்.

    அவங்க தொட நடுங்கி அப்டிங்குறது இதுலயே தெரிது.

    ReplyDelete
  6. இந்த பதிவை பதிந்த மற்றும் மேலே கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்
    நான் நீண்ட நாட்களாகவே உங்களின் வலைப்பூக்களை அதன் வாசங்களை முகர்ந்திருக்கிறேன் குறிப்பாக வால்ப்பையனின் குசும்பு வார்த்தைகளை ரசித்திருக்கிறேன்.உங்களின் எழுத்துக்களின் கருத்துக்களில் மெய் சிலிர்ர்த்திருக்கிறேன்.
    ஆனால் பின்நூட்டங்களைஎல்லாம் வாசிக்கும் அளவுக்கு நேரம் இருந்ததில்லை.இன்று வலையில் மேய்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் சில பின்னூட்டங்களை பின் தொடர்ந்து வந்தேன்.

    இந்த பின்னூட்டங்களை வாசிக்கும் போது வால்பையன் ராஜன் செந்தில் கும்மி உங்கள் அனைவரின் அறியாமையும் புடம் போட்டு காட்டுகிறது.ஒருவர் எழுதிய ஒரு விஷயத்தை அப்படியே நம்பி விடுவது முதல் தவறு.அதிலும் அந்த விஷயத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் பின்னூட்டம் எழுதுவது.

    சேகுவாரா பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்தார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ?பெரியார் ஓரினச்சேர்க்கை பிரியர் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ? காந்திஜி கள்ளச்சாராயத் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ? அப்படித்தான் இந்த PJ என்ற மனிதரை பற்றி நீங்கள் எழுதிய செய்தியும் இருக்கிறது.

    PJ என்ற தனிமதரைப் பற்றியும் அவர்தம் கருத்துக்கள் பற்றியும் உண்மை நிலையை நீங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக நீங்கள் எழுதியவைகளுக்காக வருத்தப்படுவீர்கள்.

    நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விசயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
    PJ வோ அவர் சார்ந்துள்ள இயக்கமோ அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கோ இன்று வரை இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவ வழிபாடு இல்லை என்பதில் எல் அளவும் எல்லின் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. உண்மை அவ்வாறிருக்க ஒருவர் நுனிப்புல் மேய்ந்து விட்டு உளறிக் கொட்டியதற்கு நீங்களும் பின்னூட்டம் எழுதி விட்டு இப்போது என்னிடம் (வால் பையன் பாணியில் சொல்ல வேண்டுமானால்) வாங்கி கொட்டிக்கொள்கிறீர்கள்.
    (வால் பையரே அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் தொலை பேசியிலும் வாங்கி கொட்டிக்க்கொண்டீரா?)

    மக்களிடம் பரிச்சியமான ஒருவர் அதுவும் மதத்தின் பேரால் மத போதகர் என்ற பேரில் கோடிக்கணக்காக சொத்து சேர்த்தவர்களை நாம் கண்டதுண்டு.
    இஸ்லாமிய மக்களிடம் செல்வாக்குள்ள இந்த PJ என்ற மத போதகர் தனது சொத்தின் மதிப்பை (வறுமை நிலையை ) பட்டியலிடுகிறார்http://poyyantj.blogspot.com/2010/05/blog-post_67.html பாருங்கள்
    எனக்கு தெரிந்து உலகத்திலேயே தனது சொத்தின் மதிப்பை சொல்லி இதைத் தவிர என்னிடம் ஏதாவது சொத்து இருக்கிறது என்று யார் நிரூபித்தாலும் அந்த சொத்தை நிரூபித்தவருக்கே கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன முதல் மனிதன் இவராகத்தான் இருக்க முடியும்.
    இதில் கும்மி அவர்கள் வருணிக்கும் PJ யின் பங்களா எங்கே இருக்கிறது அதை நிரூபித்து அந்த பங்களாவை கும்மி அவர்கள் வாங்கி கொள்ளட்டும் இல்லையென்றால் கும்மி அவர்கள் வடிகட்டிய பொய்யன் என்பது நிரூபணமாகி விடும்.

    சகோதரர்களே உங்களை எல்லாம் மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத் தான் பார்க்கிறேன்.மதத்தை பற்றி விமர்சனம் செய்யுங்கள் விசமத்தனம் செய்யாதீர்கள்.

    ReplyDelete
  7. இந்த பதிவை பதிந்த மற்றும் மேலே கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்
    நான் நீண்ட நாட்களாகவே உங்களின் வலைப்பூக்களை அதன் வாசங்களை முகர்ந்திருக்கிறேன் குறிப்பாக வால்ப்பையனின் குசும்பு வார்த்தைகளை ரசித்திருக்கிறேன்.உங்களின் எழுத்துக்களின் கருத்துக்களில் மெய் சிலிர்ர்த்திருக்கிறேன்.
    ஆனால் பின்நூட்டங்களைஎல்லாம் வாசிக்கும் அளவுக்கு நேரம் இருந்ததில்லை.இன்று வலையில் மேய்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் சில பின்னூட்டங்களை பின் தொடர்ந்து வந்தேன்.

    இந்த பின்னூட்டங்களை வாசிக்கும் போது வால்பையன் ராஜன் செந்தில் கும்மி உங்கள் அனைவரின் அறியாமையும் புடம் போட்டு காட்டுகிறது.ஒருவர் எழுதிய ஒரு விஷயத்தை அப்படியே நம்பி விடுவது முதல் தவறு.அதிலும் அந்த விஷயத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் பின்னூட்டம் எழுதுவது.

    சேகுவாரா பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்தார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ?பெரியார் ஓரினச்சேர்க்கை பிரியர் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ? காந்திஜி கள்ளச்சாராயத் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வோமோ? அப்படித்தான் இந்த PJ என்ற மனிதரை பற்றி நீங்கள் எழுதிய செய்தியும் இருக்கிறது.

    PJ என்ற தனிமதரைப் பற்றியும் அவர்தம் கருத்துக்கள் பற்றியும் உண்மை நிலையை நீங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக நீங்கள் எழுதியவைகளுக்காக வருத்தப்படுவீர்கள்.

    நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விசயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
    PJ வோ அவர் சார்ந்துள்ள இயக்கமோ அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கோ இன்று வரை இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவ வழிபாடு இல்லை என்பதில் எல் அளவும் எல்லின் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. உண்மை அவ்வாறிருக்க ஒருவர் நுனிப்புல் மேய்ந்து விட்டு உளறிக் கொட்டியதற்கு நீங்களும் பின்னூட்டம் எழுதி விட்டு இப்போது என்னிடம் (வால் பையன் பாணியில் சொல்ல வேண்டுமானால்) வாங்கி கொட்டிக்கொள்கிறீர்கள்.
    (வால் பையரே அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் தொலை பேசியிலும் வாங்கி கொட்டிக்க்கொண்டீரா?)

    மக்களிடம் பரிச்சியமான ஒருவர் அதுவும் மதத்தின் பேரால் மத போதகர் என்ற பேரில் கோடிக்கணக்காக சொத்து சேர்த்தவர்களை நாம் கண்டதுண்டு.
    இஸ்லாமிய மக்களிடம் செல்வாக்குள்ள இந்த PJ என்ற மத போதகர் தனது சொத்தின் மதிப்பை பட்டியலிடுகிறார் http://poyyantj.blogspot.com/2010/05/blog-post_67.html பாருங்கள்
    எனக்கு தெரிந்து உலகத்திலேயே தனது சொத்தின் மதிப்பை சொல்லி இதைத் தவிர என்னிடம் ஏதாவது சொத்து இருக்கிறது என்று யார் நிரூபித்தாலும் அந்த சொத்தை நிரூபித்தவருக்கே கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன முதல் மனிதன் இவராகத்தான் இருக்க முடியும்.
    இதில் கும்மி அவர்கள் வருணிக்கும் PJ யின் பங்களா எங்கே இருக்கிறது அதை நிரூபித்து அந்த பங்களாவை கும்மி அவர்கள் வாங்கி கொள்ளட்டும் இல்லையென்றால் கும்மி அவர்கள் வடிகட்டிய பொய்யன் என்பது நிரூபணமாகி விடும்.

    சகோதரர்களே உங்களை எல்லாம் மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத் தான் பார்க்கிறேன்.மதத்தை பற்றி விமர்சனம் செய்யுங்கள் விசமத்தனம் செய்யாதீர்கள்.

    என்றும் அன்புடன்
    பாமரன்

    ReplyDelete